முக்கியமான நபர் குறிப்புகள் கல்யாண்ஜி
1.கல்யாண்ஜியின் இயற்பெயர் கல்யாணசுந்தரம்.
2. புனைப்பெயர் வண்ணதாசன்
3.புலரி,முன்பின் ,ஆதி ,அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு கவிதை நூல்கள்.
4.அகம் புறம் என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்திருக்கிறது
5. பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு சில இறகுகள் சில பறவைகள் என்ற பெயரில் வெளியானது.
6. கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள், உயரப்பறத்தல் ,ஒளியிலே தெரிவது குறிப்பிடத்தக்க சிறுகதை நூல்கள்
7.ஒரு சிறு இசை என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக 2016ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி பரிசு வழங்கப்பட்டது.
Post a Comment