6th std tamil- 30 Q A

1)வேலு நாச்சியாரை காட்டிக் கொடுக்கும் படி ஆங்கிலேயரால் வற்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட பெண் யார்?

⭐உடையாள்


2)வேலு நாச்சியாரின் காலம் என்ன ?

⭐1730 to 1796

3)வேலு நாச்சியார் சிவகங்கையை  மீட்ட ஆண்டு எந்த ஆண்டு ?

⭐1780


4)ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் யார்?

⭐வேலுநாச்சியார்



5)கலீல் ஜிப்ரான் எந்த நாட்டை சேர்ந்தவர் ?
⭐லெபனான்

6)கலீல் ஜிப்ரானின் நூலை தீர்க்கதரிசி என்னும் பெயரில் மொழி பெயர்த்தவர் யார்?

⭐புவியரசு


7)மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்து சென்ற தீவு எது?
⭐ மணிபல்லவத் தீவு


8)மணிமேகலை கையில் இருந்த அமுத சுரபியில் உணவு இட்ட பெண் யார் ?

⭐ஆதிரை

10)பாதம் என்னும் சிறுகதை யாருடையது?
⭐எஸ் ராமகிருஷ்ணன்

11) பாதம் என்னும் சிறுகதை எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?

⭐தாவரங்களின் உரையாடல்

12)எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய நூல்கள் என்னென்ன?
⭐தேசாந்திரி
⭐உப பாண்டவம்
⭐கதாவிலாசம்
⭐கால் முளைத்த கதைகள்
(இராமன் உபயோகமா தேசத்துக்கே கதை சொல்கிறார்)

13)அன்பினில் இன்பம் காண்போம்
அறத்தினில் நேர்மை காண்போம்

எனத் தொடங்கும் பாடலை எழுதியவர் யார் ?
⭐புலவர் முத்தரையனார்
( மலேசியா கவிஞர்)

14)கவிமணி தேசிய விநாயகம் எத்தனை ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார்?    

⭐36


15)ஆசிய ஜோதி என்னும் நூல் என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது?
⭐ light of asia

16)light of asia என்பது யார் எழுதிய நூல்?
⭐ எட்வின் அர்னால்டு

17)புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் எது ?
⭐ஆசிய ஜோதி

18)வாழ்க்கை என்பது
நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில்
வாழும் வரை
என்று கூறியவர் யார் ?
⭐அன்னை தெரசா


19)கைலாஷ் சத்தியமூர்த்தி தொடங்கிய இயக்கம் எது?

⭐குழந்தைகளை பாதுகாப்போம்

20)குழந்தைகளை தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம்.
உலகத்தை குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள் உலகம் அழகானது .
என்று கூறியவர் யார்?

⭐கைலாஷ் சத்தியமூர்த்தி


21)குழந்தைகளை பாதுகாப்போம் என்ற இயக்கத்தின் மூலம் எத்தனை குழந்தை தொழிலாளர்களை கைலாசமூர்த்தி மீட்டுள்ளார்?

⭐ 86,000


22)உலகக் குழந்தைகள் கல்வி உரிமைக்காக எத்தனை நாடுகளில் சத்தியமூர்த்தி அவர்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்?

⭐103(80000km)

23)ஹிதேந்திரனின் பெற்றோர் யாவர்?
⭐அசோகன் ,புஷ்பாஞ்சலி


24)தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு -அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி

என்ற பாடலில் பயின்றுள்ள அணி என்ன?
⭐ இயல்பு நவிற்சி அணி


25)கும்பி என்பதன் பொருள் என்ன?
⭐வயிறு

26)பூதலம் என்பதன் பொருள் என்ன?
⭐ பூமி

27)வ உ சி சென்னை செல்லும் போது யாரை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?

⭐பாரதியார்


28)வ உ சி யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார்?
⭐பாரதியார்

29)வ.உ.சி சுதேசி நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தை எப்போது பதிவு செய்தார்?

⭐1906 அக் 16

30)பாரதியாரை இவர் இந்திய நாட்டின் சொத்து இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்று கூறியவர் யார்?

⭐காந்தி அடிகள்

2 comments:

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.