11th std Tamil -இயல்-6-Part-2
⭐இடம் பெயர்தல்
2)மக்கா நகரத்தின் எந்த இன மக்கள் நபிகள் நாயகத்திற்கு கொடுமைகள் செய்ததாக ஹிஜரத்து காண்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது?
⭐குறைசி இன மக்கள்
3)வரை என்பதன் பொருள் என்ன?
⭐மலை
4)கம்பலை என்பதன் பொருள் என்ன?
⭐பேரொலி
5)புடவி என்பதன் பொருள் என்ன? ⭐உலகம்
6)வதுவை என்பதன் பொருள் என்ன?
⭐திருமணம்
7)கோன் என்பதன் பொருள் என்ன ⭐அரசன்
8)விண்டு என்பதன் பொருள் என்ன?
⭐திறந்து
9)தீன் என்பதன் பொருள் என்ன? ⭐மார்க்கம்
10)காய்ந்த என்பதன் பொருள் என்ன ?
⭐சிறந்த
11)துன்ன என்பதன் பொருள் என்ன?
⭐நெருங்கிய
12)தெண்டிரை என்பதன் பொருள் என்ன?
⭐தெள்ளிய நீர் அலை
13)சீறா என்பது எந்த அரபுச் சொல்லின் திரிபு?
⭐சீறத்
14)சீறா என்பதன் பொருள் என்ன? ⭐வாழ்க்கை
15)புராணம் என்பதன் பொருள் என்ன?
⭐ வரலாறு
16)யாருடைய வேண்டுகோளுக்கிணங்க உமறுப்புலவர் சீறாப் புராணத்தை இயற்றினார்?
⭐வள்ளல் சீதக்காதி
17)சீறாப்புராணத்தில் உள்ள மூன்று காண்டங்களின் பெயர்கள் என்னென்ன ?
⭐விலாதத்துக் காண்டம் ⭐நுபுவ்வத்துக் காண்டம்
⭐ஹிஜ்ரத்து காண்டம்
18)சீறாப்புராணம் எத்தனை படலங்களை உடையது?
⭐92
19)சீறாப்புராணம் எத்தனை விருத்தப் பாடல்களை உடையது?
⭐ 5027
20)சின்னச் சீறா என்ற நூலை எழுதியவர் யார்?
⭐பனு அகமது மரைக்காயர்
21)உமறுப்புலவர் யாருடைய மாணவர் ?
⭐கடிகைமுத்துப் புலவர்
22)உமறுப் புலவர் எழுதிய மற்றொரு நூல் என்ன?
⭐முதுமொழிமாலை
23)உமறுப் புலவரை ஆதரித்தவர்களின் பெயர்களைக் குறிப்பிடுக
⭐வள்ளல் சீதக்காதி
⭐அபுல் காசிம் மரைக்காயர்
24)கொண்மூ என்பதன் பொருள் என்ன
⭐ மேகம்
25)சமம் என்பதன் பொருள் என்ன ⭐போர்
26)அரவம் என்பதன் பொருள் என்ன ⭐ஆரவாரம்
27)ஆயம் என்பதன் பொருள் என்ன ⭐சுற்றம்
28)தழலை ,தட்டை என்பதன் பொருள் என்ன
⭐பறவைகளை ஓட்டும் கருவிகள்
29)அகநானூறு எத்தனை புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு
⭐ 145
30)அகநானூறு எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது? ⭐களிற்றியானை நிரை
⭐மணிமிடைப் பவளம்
⭐நித்திலக்கோவை
31) அகநானூற்றின் வேறொரு பெயர் என்ன?
⭐நெடுந் தொகை நானூறு
32)அகநானூற்றில் பாலைத்திணை யில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை??
⭐200
33)குறிஞ்சித் திணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை ?
⭐80
34)முல்லைத் திணையில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை எவ்வளவு?
⭐40
35)மருதத்திணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
⭐40
36)நெய்தல் திணையின் உள்ள பாடல்கள் எண்ணிக்கை எவ்வளவு?
⭐40
37)பிம்பம் என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
⭐பிரபஞ்சன்
38)பிரபஞ்சன் எந்த ஊரை சேர்ந்தவர்?
⭐புதுச்சேரி
39)பிரபஞ்சனின் இயற்பெயர் என்ன?
⭐வைத்தியலிங்கம்
40)பிரபஞ்சனின் வானம் வசப்படும் என்ற புதினம் எப்போது சாகித்திய அகாதமி விருது பெற்றது?
⭐1995
41)பிரபஞ்சனின் நூல்கள் எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன?
⭐தெலுங்கு
⭐கன்னடம்
⭐இந்தி
⭐பிரெஞ்சு
⭐ஆங்கிலம்
⭐ஜெர்மன்
42)இந்த உலகமே ஒரு நாடக மேடை. அதில் அனைத்து ஆண்களும் பெண்களும் வெறும் நடிகர்களே. ஒவ்வொருவருக்கும் அறிமுகமும் முடிவும் உண்டு. ஒருவருக்கே பல வேடங்களும் உண்டு என்ற கருத்தை கூறியவர் யார்?
⭐ஷேக்ஸ்பியர்
43)அகவல் ஓசை பெற்றதால் ஆசிரியப்பாவை எவ்வாறு அழைப்பர் ?
⭐அகவற்பா
44)தமிழில் எல்லாம் உண்டு தமிழின் கவி சுவைக்கு ஈடு மில்லை இணையுமில்லை தமிழால் அறிவியல் மட்டுமன்றி அனைத்து இயல்களையும் கற்க முடியும் என்று கூறியவர் யார்?
⭐ரசிகமணி டி கே சிதம்பரனார்
45)டி கே சி யின் வீட்டுக் கூடத்தில் வட்ட வடிவமான தொட்டி கட்டில், ஞாயிறு தோறும் மாலை 5 மணிக்கு கூடிய கூட்டம் இலக்கியத்தைப் பற்றி பேசியது. அந்த அமைப்பு எவ்வாறு பெயர் பெற்றது?
⭐வட்டத் தொட்டி
46)டி கே சி யின் காலமென்ன?
⭐ 1882 -1954
47)டிகே சி எழுதிய நூல்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
⭐இதய ஒலி
⭐கம்பர் யார்?
48)எந்த நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்?
⭐முத்தொள்ளாயிரம் ⭐கம்பராமாயணம்
49)டி கே சி எந்தெந்த பொறுப்புகளை வகித்தார்?
⭐சென்னை மாநில மேலவை உறுப்பினர்
⭐அறநிலையத்துறை ஆணையர்
50)ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளான ஏப்ரல் 23 எந்த நாளாக கொண்டாடப்படுகிறது?
⭐உலகப் புத்தக நாள்
51)மறைக்கப்பட்ட இந்தியா என்ற நூலை எழுதியவர் யார்?
⭐எஸ் ராமகிருஷ்ணன்.
Post a Comment