ஆறாம் வகுப்பு-தமிழ்-இயல்-1-தமிழ்க்கும்மி
தமிழ்க்கும்மி
⭐தமிழ்க்கும்மி என்ற பாடலை எழுதியவர் பெருஞ்சித்திரனார்.
⭐கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி, இளங் கோதையரே கும்மி கொட்டுங்கடி எனத் தொடங்கும் பாடலை எழுதியவர் பெருஞ்சித்திரனார்.
⭐அருஞ் சொற்பொருள்
➡️ஆழிப் பெருக்கு- கடல் கோள்
➡️மே தினி - உலகம்
➡️ஊழி-நீண்டதொருகாலப் பகுதி ➡️உள்ளப் பூட்டு -அறிய விரும்பாமை
⭐ நூல் வெளி
➡️பெருஞ்சித்திரனார் இயற்பெயர் - மாணிக்கம்
➡️சிறப்புப் பெயர்- பாவலரேறு
➡️ எழுதிய நூல்கள் - கனிச்சாறு, கொய்யாக் கனி, பாவியக் கொத்து ,நூறாசிரியம்
➡️ நடத்திய இதழ்கள் - தென் மொழி, தமிழ்ச் சிட்டு ,தமிழ் நிலம்
➡️தமிழ்க் கும்மி பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
➡️கனிச்சாறு என்ற நூல் 8 தொகுதிகளாக வெளி வந்துள்ளது.
I want tntet notes
ReplyDelete