ஆறாம் வகுப்பு-இயல் 1-இன்பத்தமிழ்

இன்பத் தமிழ் என்னும் தலைப்பில்
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

எனத் தொடங்கும் பாடலை பாரதிதாசன் எழுதியுள்ளார்.

அருஞ்சொற்பொருள்

➡️நிருமித்த - உருவாக்கிய ➡️விளைவு- விளைச்சல்
➡️சமூகம் - மக்கள் குழு
➡️அசதி - சோர்வு

⭐பாரதிதாசன் இயற்பெயர் சுப்புரத்தினம்

⭐பாரதியின் கவிதை மீது கொண்ட பற்றால் பாரதி தாசன் என மாற்றிக் கொண்டார்.

⭐பெண் கல்வி,கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகர கருத்துகளைப் பாடியவர்.

புரட்சிக்கவி , பாவேந்தர் என அழைக்கப்படுபவர்.

⭐தமிழே உயிரே வணக்கம்
தாய் பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்
அமிழ்தே நீ இல்லை என்றால் அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்
தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்
என்றப் பாடலை எழுதியவர் கவிஞர் காசி ஆனந்தன்

⭐விளைவுக்கு - நீர்

அறிவுக்கு - தோள்

இளமைக்கு - பால்

புலவர்க்கு - வேல்

No comments

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.