முக்கியமான நபர் குறிப்புகள்-சு.சமுத்திரம்
1.சு .சமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம் திப்பணம்பட்டியை சேர்ந்தவர்.
2. முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்
3.வாடாமல்லி, பாலைப்புறா,மண் சுமை, தலைப்பாகை ,காகித உறவு போன்றவை இவரின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்புகள்
4.வேரில் பழுத்த பலா நாவல் சாகித்ய அகாதமி விருதையும் குற்றம் பார்க்கில் சிறுகதைத் தொகுதி தமிழக அரசின் விருதையும் பெற்றுள்ளது.
5.தாய்மைக்கு வறட்சி இல்லை என்ற சிறுகதை சு சமுத்திரம் அவர்களுடையது
Post a Comment